Thursday, November 26, 2009

COFFEE MOMENTS FIRST PAGE

ANUSHAM WRITES :

COFFEE MOMENTS:

Coffee is one of the charms in my life. May be for others also.But from  my childhood,I enjoyed my coffee
breaks. Fortunately when we were children, there were no chocholate drinks,  or malt varities.But there were homemade kanji mavu. But fortunately my mother did not try them for too long.  Hence we had the enjoyment of drinking coffee in the morning.

Unlike these days coffee mugs were not there. all brass tumblers. later some thirty years back we have seen eversilver tumblers. Along with brass there were weighty vengala tumblers. They will be washed clean and they will looklike golden tumblers, sparkling yellow and poured in with the brown  color coffee with foam,
will be an instant attraction, with the aroma of coffee surrounding you.

The only hurdle for the enjoyment of the first coffee of the day will be  brushing  with karuvelam podi, or gopal  palpodi, and washing your face with cold water, then the important  step of going to pojai room and smear vibuthi over you forehead, and pray  to athu pillayar and other gods, with  enchan namaskaram.

When my mother calls,all of us for coffee we will be ready for the moment, and she will come out from the kitchen to the hall with the grace of a goddess, with  a big vengala uruli, and a karandi, with one of us bringing
the tumblers by her side.

Her grace  and fondness towards us  along with the aroma of coffee will fill the air with joy,
and as she pours coffee in our tumblers,( everyone will have a specific tumbler) we will enjoy drinking them to the last drop, and even  inspect several times inside the tumbler whether a single drop is left out.

Sometimes we will put our finger inside the tumbler, and wipe it  for the left  over coffee spreads  with foam and lick it. That will be yummy

There were times,  when we use to quarrel with our mother for  pouring more coffee to someone of us,
and yet we will not miss our coffee, and drink our coffee with tears rolling down in our eyes...My mother's
favourites will always be jeyaraman and ranjani...

Looking back now, I could  realise , how intelligent, my mother was. She knows when to tap the
favours from my father. One of the  occasion will be the  morning first coffee time. She will always
give the first coffee to him. That will be very special. Unlike for us, it will be prepared with the undiluted
milk, with strong decoction,  sugar added to the measure , my father likes, and at the right temperature.
She will place it before him in the hall, where my father will be  sitting on the floor with a well decorated
wooden box (his  lifetime favourite}  (NO dining tables those days} . He will look very majestic, with vibuthi in his forehead and kumkuma over it. In the morning twlight, with a bulb, (NO tube lights)   in the hall, with my mother by the side of him  is a frozen STILL in my memory.. He will sip every drop, and along with him I will also feel I am drinking the coffee, and my mother will  settle her scores on all her demands.

But  I  also remember that,  my mother  never had coffee with a relaxed  mood. She will always work like a machine attending to all of us (7 children and appa) . She will drink her coffee in the middle of some work
always. Now I feel that I have denied  her coffee  pleasure. May be it is our ignorance on such matters.

coffee moments will continue....


Thursday, November 5, 2009

Tiruvannamalaiyum Perungaya Vyaparium.

This is a post by viji  ramachandran.
It is about her experience with a  fellow traveller during her visit to
Tiruvannamalai. An interesting  reading.
Her narration is an envy for me.
=========================================================================




நான் எங்கள்  பிரயாணத்தின்போது, சந்தித்த கிற்ஸ்த்தவர் பெருங்காயவியாபாரி.
அவரோட மனைவி மகனுடன் எங்களைத் தொடர்ந்து மதுரை வந்தார். பேசிக்கொண்டுவருகையில், அவர் ஒரு எழுத்தாளரும் கூட எனத்தெரிந்துகொண்டோம், ஒருவரைப்பற்றி மற்றவர் அறிமுக்ம் ஆனபின்பு சம்பாஷணை தொடர்நதது பெருங்காயத்தை டைரக்டாக எண்ணெயில் போட்டு பொரித்தால் அதன் மணம் குணம் மாறிவிடுமா மற்றும் கலப்படம் இருந்தால் கண்டுபிடிப்பது எப்படி என்று கேட்டுத்தெரிந்து கொண்டோம். பிசின் கலந்து செய்தால் தெரிந்துவிடும், எண்ணெயில் போட்டுப்பொரித்தால்
மணம் குணம் மாறாது என்று சொல்லி என்னோட கேள்விக்ளுக்கு பாராட்டு
தெரிவித்தார், அவரோட கதைக்ள் நிறைய குங்குமம், குமுதம், இன்னும் பல
பத்திரிகைக்ளில் வந்து இருப்பதாகசொன்னார், ஆன்மீகமும் கோவில்களை
பற்றியும் எழுதியதை தெரிவித்தார், என்னிடம், அவரோட விலாசம் பெயர்
இருந்தது தொலைத்துவிட்டேன், எங்கள் மதம் பற்றிய குறிப்பு    எப்படி எழுதுவீர்கள்
என்ற கேட்டதற்கு பிறகு அவ்ர் சொன்னது என்னைஆச்சரியத்தில் ஆழ்த்திய்து,. நான் பிறப்பால் கிறிஸ்தவ்ன் என் மதத்தைப்பற்றி எவ்வ்ள்வு தெரிந்து கொண்டு செயல்படுகிறேனோ  அத்தனைக்கு பிறமதங்களும் என்னை அப்படி கவர்ந்தனவைதான்,என்றார்,என்றதோடு ஒரு ஹிந்து அன்பரிடம் தேவாரம், திருவாசகம் ஆதித்யஹ்ருதயம்கற்றுக்கொண்டு அவற்றை பாடிக்காட்டினார், நான் எனக்குதெரிந்த விஷயங்களில் கொஞ்சத்தை செலவழிக்க மனதில் நிச்சயம் செய்து கொண்டடேன், ஆனாலும் 3 வ்ருடங்க்ள் கான்வெண்ட்டில் படித்த அநுபவத்தால் சில கிறித்தவ பாடல்களை பாடி
பரவாயில்லையே என்று அவ்ர் சொன்னவுடன் எங்களுக்கும் பிற மத நம்பிக்கை
உண்டு என்று காட்டிக்கொண்ட த்ருப்தி, எனக்கு .அவர் அவரோட இன்னொரு ரூபமென தன்னோட தமிழ் இலக்கியத்திறமை காட்டினார். நான் தாறு மாறா இலக்கியம் கிழிப்பதை சரி செய்தார். ,பொழுதை போக்க இலக்கியம் யூஸானது

அவர் சென்ற பல கோவில்கள் யாத்திரை அவருக்குப்பல அனுபவங்களை
தந்துள்ளது, அதில் திருவண்ணமலை அற்புதங்க்ள் பற்றி கேள்விப்பட்டு
அங்கே அவரும் அவரோட நண்பரும் மலைமேல் சென்று பார்த்து அங்கே
அப்படி என்ன் அற்புதங்க்ள் என்று ஆராயமுற்ப்பட்டதை அவர் விவரிக்கும்போது
வியர்த்தது எங்களுக்கு,, அவ்ர் திருவ்ண்ணாம்லையை தலமாக பார்த்தேன் ஆனால்
அனுபவ்த்திற்கு பிறகு மலையே தெய்வம் என்று உணர்ந்துகொண்டேன் என்றார்

நான் எனக்கு என் அம்மா கொடுத்த ரமணரின் சிஷ்யரான குஞ்சு சுவாமி
புத்தகத்தில் வந்த சில விஷயங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்

ஒருநாள்ஸ்ரீபகவான் ரமண்ர் மலையில் விருபாக்ஷ குகையில் இருக்கும்போது
விழிப்பும் சொப்பனமும் இரணடுமில்லாத ஒரு நிலையில் தான் மலையில்
ஓரிடத்தில் உள்ள ஒரு குகையில் ஒன்றினுள் நுழைந்து செல்ல அங்கே
சாலை மற்றும் பர்ணசாலைகளும் குளங்க்ளும் பூத்து குலுங்கும் மரம் செடி
கொடிக்ளுமாக அதி அற்புத காட்சியை கண்டாராம், ஏற்கன்வே ரமணருக்கு
அவை பழகிய இடங்களாக காட்சி அளித்தவை என்றவாக உணர்ந்தாராம்.

1915 வருஷம் அடி அண்ணாமலைக்கோவிலை திருப்பணி செய்தபோது
கோவிலில் கிழக்கு பகுதியில் ஒரு சுரங்கம் செல்வ்தை கண்டனராம்.
இந்த்செய்தியை பகவான் ரமணரிடம் தெரிவித்தார்கள் ,மறுநாள்
பகவான் ரமணர் கிரி ப்ரதக்ஷ்ணம் வரும்போது அச்சுரங்க்த்தை பார்த்து
தான் கண்ட காக்ஷி அப்படியே அச்சுரங்க்த்தில் பார்த்தாராம் அதை உட்னே
மூடி விட சொன்னாராம், யாரும் சுரங்த்தை சோத்னை செய்ய்கூடாதெனக்கூறினார்

அதே போல அண்ணாமலையின் இன்னொரு அதிசயம் ரமணர் மலையின் வடக்குப்பகுதியில்கண்டாராம், பெரிய ஆலிலை அதைப்பார்த்தபின்பு பக்கத்தில் ஒரு பெரிய வட ஆலவிருக்ஷம் ராக்ஷசத்தனமாக வளர்ந்து இருப்பதை பார்த்த சில நேரத்தில் பெரிய அளவிலான குளவிகள் ரமணரின் கால்களைக்கொட்டி துன்புறுத்தியதால், அற்புதங்கள் உள்ள இந்த இடத்தில்நான் குளவிகளை தொந்திரவு செய்துவிட்டேன் என்று வலியை பொறுத்துக் கொண்டுதான் தங்கி உள்ள விருபாக்ஷகுகை வந்து சேர்ந்தாரம் .

,குஞ்சு சுவாமிக்ள் .  வட ஆலவிருக்ஷ்த்தை பார்க்க ரமணர் அனும்தி
 இன்றிசென்றார். தடை சொல்வார் எனக்கருதி அங்கே சென்று பின்பு பலவித தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்வார்கள். ரமணரிடம் அவரகள் வட ஆல விருக்ஷ்ம் பார்க்காமல் பாதி வழி திரும்பியதை சொல்லி
இனி தவறுசெய்யமாட்டோம் என்று மன்னிப்ப்பு கேட்டார்களாம், அருணாச்சலம்
 என்பதுசித்தர்கள்பூமி மற்றும் அழலாக(நெருப்பு) அருணாசலம் சத்தியமாய்
சிவமாய் வீற்றிருக்கிறார்

எங்களுடன் வந்த பெருங்காயவியாபாரி கண்ட காட்சி. மலை வலம் வரும் பாதையில்
ஒரு குழியில் இருந்து குள்ளசாமியார் வெளிவந்ததை பார்த்தாராம், கட்டைவிரலளவு
சாமியார், வேகமாக ஒரு சுற்று சுற்றி உள்ளே சென்று வெளியே வந்ததை பார்த்தாராம்
சாயங்காலம் ஒரு 6 மணிக்கு மலையில் ஜடா முடியுடன் பாறைக்கு மேலே உக்கார்ந்து
ஒரு சாமியார் இவ்ரிடம் இங்கே வராதே ஒடிப்போய்விடு என்று எச்சரித்தவுடன்
அங்கேயிருந்து புறப்பட்டவுடன் ஒரு வாரம் ஜூரம் வந்து படுத்துவிட்டாராம்

ஆனானப்பட்ட பகவான் ரமணரே தான் செய்தது தப்பு என்றுகருதினார்.
இங்கே ஏன் வந்தாய் என்று குளவிகள் தனக்கு தண்டணை கொடுத்துவிட்டதாக நினைத்தார்என்றேன்.

 ஸ்ரீ பகவான் ரமணரின் ஜெயந்தி உற்சவம் வரும் இந்த மாதம் அவரைஇப்போது நினைத்து அவரோட ஆசி பெறுகிறேன்
ரயில் சிநேகிதம் என்று என்க்கு பழக்க்ப்பட்டவர்களில் அடிக்கடி என் நினைவில்
வரும் மனிதரக்ளில் பெருங்காய வியாபாரியும் ஒருவர் ,

Wednesday, November 4, 2009

rasathu vandal

ANUSHAM WRITES :
முன்குறிப்பு:
உப்பு  சப்பில்லாத விஷயத்தை ரசமாக எழுத முடியுமா என்ற
என்   முயற்சியின் விளைவே இந்த ரசத்து வண்டல்  விஷயம் .   

ரசத்து வண்டல் :

ரசத்து வண்டல் என்றவுடன் எனக்கு  ஞாபகம்  வருவது  மன்னி தான்.
மன்னி என்பது என்னுடைய  பாட்டி.  அம்ம்மாவோட அம்மா.
புதிய தலைமுறை ரசத்து வண்டல் பற்றி அவ்வளவாக  அறிய
வாய்ப்பு இல்லை.  எனென்றால் இது பிஸ்சா பர்கெர்  காலம்.

வீட்டில் எல்லோரும்  சாப்பிட்டவுடன் கடைசியில் சாப்பிடுவது
(அந்த காலத்தில்) அம்மா பாட்டி போன்றவர்கள் தான். மற்றவர்கள்
 சாப்பிடும்போது நமக்காக  சமைத்தார்களே , அவர்களுக்கு சாப்பிட
 எதாவது கொஞ்சமாவது மீதம் வைக்கவேண்டும் என்று நினைக்காமல்
வெளுத்து கட்டுவார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை.
ஏனன்றால் அம்மா பாட்டி சமையல் அவ்வளவு  நன்றாக இருக்கும்.

ஆகையால்  எல்லோரும் சாப்பிட்டவுடன்  அம்மா பாட்டி தனிமையில்
உட்கார்ந்து சாப்பிடும்போது (குறிப்பாக வீட்டில் உள்ள  ஆண்கள்)யாருமே
பக்கத்தில் வந்து அவர்களை கவனிக்க  மாட்டர்கள்.அவர்களும் அதை
 எதிர்பார்கமட்டர்கள்.  கூட்டு,  கறி, அவ்வளவாக இல்லயென்றால்
அதை  பற்றியும் கவலைபடாமல் சுட்ட அப்பளம் தயார்  செய்துகொண்டு
சாப்பிட உட்காருவார்கள்.

இலையில்  சாதம் ரசத்துவண்டல்   மேல் நன்னா
 நிறைய  நெய் விட்டுண்டுபிசைய ஆரம்பித்தவுடன் எங்கிருந்தோ இரண்டு பேர்  வந்து   எனக்கு  ஒரு உருண்டை கொடேன் என்றுகேட்டு,    நாலு உருண்டையாக
 சாப்பிட்டு விட்டு  ரொம்ப நன்னா இருக்கு  என்று சொல்லிவிட்டு  போய்விடுவார்கள்..அப்ப   கூட பாவம்இவாளுக்கு ஒன்றும் இல்லை என்று
 நினக்கமாட்டர்கள்.

இந்தமாதிரி சில காரணங்களால்  எனக்கு ரசத்துவண்டல்  சாப்பிட பிடிக்காது
.ஆனால், அம்மா கிட்ட  கேட்டால் அதெல்லாம்  ஒன்னும் கிடையாதுஎன்பாள். 

 ரசத்துவண்டல் நல்ல   மஞ்சள் நிறத்துலே, கொஞ்சம் சிகப்பா
.நிறைய பருப்போடகொத்தமல்லி கருகபிலையோட பார்க்கவே
பிராமதமா. நல்ல வாசனையோட    இருக்கும். சாதத்தோட நெய் ஊத்தி
 பிசையும் போது   பிரமாதமா இருக்கும். சிலர் அதில் உள்ள கொத்தமல்லி,
கருகப்பிலை, புளி சக்கை, கொத்தாக எடுத்து, உள்ளங்கைலை, வைத்து, ஒரு
புழி,பிழிஞ்சு, சாரை, சாத்துல, விட்டுண்டு, அப்பளம்,   ஊறுகாயோட
அல்லது .மாவடுகூட சாப்பிடும்போது, அலாதி ருசியாக  இருக்கும்.

சாயங்கால டிபன்லே, அடை, தோசை,உப்புமா,இட்லி எதாக
 இருந்தாலும் ரசத்த்துவண்டலுடன் சேர்த்து சாப்பிட்டால்  அது தனி டேச்டுதான்.

அம்மாகிட்ட ரசத்து வண்டல் பற்றி கேட்டேன்.  அம்மா உடனே, அந்தகால
ரசத்துவண்டல் பிரமதாமாக இருக்கும்.  காரணம் நிறைய  பருப்பு போடுவா.
ரச பாத்திரத்தில்,  பாதிக்குமேல, பருப்பு   இருக்கணும். அப்பத்தான் ரசத்து
 வண்டல், நன்னா அமையும் என்றாள்.

கணேசனுக்கு ரசத்து வண்டல் ரொம்பவே
பிடிக்கும்.  எங்க எல்லோருக்கும் தான், என்று கூறிவிட்டு ,
 நம்மாத்துலே,ராகவனும் ஜெயராமனும்  இதுல
 போட்டி என்றாள்.   அம்மா  ரமணனை ஸ்கூல்
போய், விட்டு விட்டு, வந்தவுடன் , கொஞ்சம் ,ரசத்து வண்டல்  சாதம்
 சாப்பிடுவேன்   என்றாள் .ரஞ்சனிக்கும் பிடித்த விஷயம் இந்த
ரசத்து வண்டல்.  சமையலுக்கு நடுவுல  கொஞ்சம்  ரசத்து வண்டல்
சாதத்தை கிண்ணத்தில்  பிசைஞ்சு  சாப்பிட அவளுக்கு பிடிக்கும் .
என்று  அம்மா சொன்னாள். 

மோருந்ஸததுக்கு  கூட, ரசத்துவண்டல்   பிரமாத காம்பினஷன்.சிலபேர்
சுவரஸ்யமா அதை  கைல  ஒரு வாய்  எடுத்து ஊறுஞ்சி சாப்பிடுவதை
பார்க்க எனக்கு  பிடிக்கும் ..
எல்லாருக்கும்  அவ்வளவாக  ரசிக்காத , தெளிவு ரசம் எனக்கு மிகவும்
பிடிக்கும் ..  அதுவும்  எலுமிட்சை  பழ ரசம்  எனக்கு மிகவும் பிடித்தது.
சாதத்தோட  தெளிவு ரசம்  விட்டு  பிசஞ்சைண்டு  , மேல பொரிச்ச உளுந்து அப்பளம்
போட்டுண்டு , அது ஊறியவுடன்  , சாப்பிட்டால் , அது மாதிரி டேஸ்ட் அபாராம்.

தெளிவு  ரசம் எக்ஸ்பெர்ட் என்னைபொறுத்தவரை  மன்னியை தவிர ரெண்டு பேர்.
பேரு  சொல்லமாட்டேன் . ஏனன்றால் வம்புல   மாட்டிக்க, அடிவாங்க
  இஷ்டமில்லை.

பின்  குறிப்பு  :
நான்  எழுதின  ரசத்து வண்டல் விஷயம் தெளிவா  இல்லன்னா ,
அதுக்கு  காரணம்  எனக்கு ரசம் தான்  பிடிக்கும்.
   
 












,












 












   

















 
,




 










,
,

 ,



.









.


 




 













 













      

  






  .



. .

Monday, November 2, 2009

post from vijaylakshmi

 :எஙக ஊர் குலதெய்வம.    எழுதியவர்  திருமதி. விஜயலட்சுமி ராமசந்திரன்

நாகப்பட்டினம் வடக்கே திருவாரூர் தெற்கே அப்படி இரண்டுக்கும் நடுவே
உள்ள குருமாணாங்குடியில் எங்க குலதெய்வம் காத்தவராயன், அந்த ஊர்
மாரியம்மன்கோவிலில் தனி சன்னதியில் தன்னோட இரு சக்திகளுடன் காட்சி தருகிறார்எனக்கு கல்யாணமான புதிதில் குலதெய்வத்தை பற்றித்தெரிந்து கொள்ள ஏனோஅத்தனை ஆர்வமில்லாமல் இருந்ததது, காரணம் எங்கள் பெரியகுளம் வீட்டில்
குலதெய்வம் பிரார்த்தனை என்று அறிந்ததில்லை ,

 அப்பா விசாகப்பட்டினம்வந்திருந்தபோது என்னோட மாம்னார் அப்பாவிடம் தங்கள் ஊர் குலதெய்வம் பற்றிப்பேசிகொண்டு காத்தவராய சுவாமியின் மகிமை பற்றி விவரித்த அந்த சமயம்எனக்கு எங்கள் குலதெய்வத்தை பார்க்க ஆவல் கூடிப்போயிற்று , அப்பாகிட்டஏன் நம்மாத்தில் இப்படி குலதெய்வமெல்லாம் கிடையாதா என்று கேட்டஅதற்கு அப்பா பெரியகுளத்தில் இருக்கற நிறைய வீடு எங்க மூதாதையருக்குசசொந்தமென்று இருந்தது அது மாதிரி அங்க உள்ள எல்லாக்கோவிலும் குலதெய்வந்தான், எங்களுக்கு,, ஊர் எல்லை அளவிடுவதற்கு அந்த கால்த்தில் ஊர்எல்லைக்கு ஓரு கோவில் என்று கட்டுவார்கள்,அதுக்கு கட்டுப்பட்டு ஊர் ஜனமும்அந்த தெய்வ்த்தை அந்த அந்த ஊர் குலதெய்வம் என்று வணங்குவார்க்ள்எங்கள் ஊருல நாலு பக்கமும் சிவன் விஷ்ணு என்று கோவில் இருக்குஅந்த காலத்துல என்னோட அம்மா அப்பா ப்ரத்யேகமாக ஒர் குலதெய்வமென்றுகும்பிடாவிட்டாலும் எங்காத்தில பிள்ளையாருக்குத்தான் பூஜைன்னார்.

என்னோட மாம்னார் அவரோட அப்பா தன்னோட மூதாதையர்
வாழ்ந்த வீட்டில் தன்னோட ஒரே பெண் மற்றும் நான்கு பிள்ளைகளோடு
குடித்தனம் செய்தார், தன்னோட மனைவியின் இழப்பிற்க்கு பிறகு.,கூடபிறந்த
அக்கா பையனின் நிலம் மற்றும் சொத்துக்களை கவனமாக பார்த்து ஒரு நல்ல
நிர்வாகியாக தன்னோட குடும்பத்தையும் பார்த்துக்கொள்வாராம், நெல் கறிகாய்க்கு
குறைவில்லாம்ல் மற்றும் பணத்தட்டுபாடில்லாமல்,, என் மாமனாரின் அப்பா
அவர்கள்நிலத்திலேயே எங்கள் குல்தெய்வம் இருந்ததாம், பிற்காலம் குறுமணாங்குடி
மாரியம்மன் ஆலயத்துக்கு கொண்டு வ்ந்ததாக் சொல்வார்கள்,என் மாமனாரின் அப்பா ராமச்சந்திரய்யர் சிறந்த தெய்வபக்தர்வீட்டின் பின்புறம் உள்ள காத்தவராயனை நேரில் தரிசனம் செய்தவர்என் மாமனார் வேலைக்கு டவுன் சைடுக்குப்போக வயல்களை தாண்டிசெல்ல வேண்டுமாம் சில சமயம் இரவு ஆகிவிடுமாம் அவரோட அப்பாவைத்தி “வரும்போது திரும்பிப்பார்க்காம் வாடா உன்னோட துணைக்குகாத்தவராயன் வருவான் என்பாராம்,” ;காத்தவ்ராயன் படையல் போடறேன்என்று வேண்டிக்கொள்வார்களாம் , அந்த படையலில் பிராமணாள் பார்க்க
கூடாது , மாமிசமும் சாராய்மும் படைத்து கொண்டாடுவார்க்ள்

காத்தவராய்ன் சுவாமி முதன்முறையாக நான் பார்க்கப்போனபோது பகல்
காரில் மாயவரம் வ்ழியாகசென்றோம், ஊர் நெருங்கும் சமயத்தில்
வயக்காட்டில் நான் ஒரு நிழல் உருவ்ம் கண்டேன் அதன் கையில்
ஒரு தண்டம் அதாவது முருகன் கையில் இருப்பது போல்இருந்தது
கோவிலில் நான் கண்ட காத்தவ்ராய்னும் அதேபோல் இருக்கவே
எல்லை இல்லா மகிழ்ச்சி எனக்குஎங்கள்மூதாதையர்பரம்பரையைச்சேர்ந்தஒருவரின் அம்மா என்னைப்போல் காத்தவராயன் தரிசனம் கண்டார்கள் என்று கூறுவார்கள், இன்றும் எனக்கு மறக்கமுடியாத காட்சி நம்பாதவர்களையும் தெய்வம் என்றும் நம்பவைக்கும்எனக்கு அந்த நம்பிக்கை உண்டு, ஆதார்ம் சொல்ல அவரவர்கள்
அநுபவத்திற்கு காத்திருங்க்ள் என்று மட்டுமே சொல்லிக்கொள்வேன்,

என் மாமனார் இறந்த பிறகு வீடு விற்கப்பட்டபோது வீட்டின் பின்னே
உள்ள காத்தவ்ராயனுக்கு பூஜாரி உடுக்கைஅடித்து படையல் போட்டு கேட்க குருமணாங்குடி மாரிய்ம்மன் கோவிலில்குடி இருக்க விருப்பம் தெரிவித்து அங்கே பிர்திஷ்டை செய்யப்பட்டதாகசொல்வார்க்ள், இன்றும் அங்கே சென்றால் என் பிரார்த்தனை யாவும்நிறைவேறும். ,அங்கே உள்ள மற்ற தெய்வங்கள் மாரியம்மன் பேச்சியம்மாமுருக்ன் பிள்ளையார், அங்கே உள்ள குளம் அல்லிபூக்கள் பூத்து குலுங்கும்செம்பருத்தி செடி புஷ்பவாரிதான் அம்மன் பூஜைக்கு காத்துகொண்டு,இருக்கும்அமைதியான் அழகான இடம் குருமணாங்குடி தக்ஷ்ணாமூர்த்தி அவதாரமாகமுதல்முதலாக சிவன் அமர்ந்த இடம் இன்றும் பெரியகோவில் உள்ளது, சிறந்த குரு ஸ்தல்ம் என்று சொல்லலாம்.

என் மாமனாரின் தாத்தா வீடு மண்வீடு இன்றும் பார்க்கலாம், என் மாமனாரின்
சிறுவயது அநுபவங்கள் அவர் சொல்ல நான் கேட்டு இருக்கேன், அங்கே
அவற்றை அங்கே நினைவுக்கு கொண்டுவந்து என்னைச்சிரிக்க வைப்பவையாகஇருக்கும். குரு என்றால் தக்ஷ்ணாமூர்த்தி அணங்கு என்றால் அமர்நத குடி என்றால்கோவில் இப்படி அழைக்கப்படும் பெருமை கொண்ட ஊர் குருமணாங்குடி















,

Sunday, November 1, 2009

welcome to anusham

ANUSHAM WRITES :
பார்த்து பதில் எழுதிய எல்லோருக்கும் நன்றி.